Kanimozhi, Seeman -Demolish Santhome church & build Mylapore Kapaleeshwarar Temple
May 3, 2010 5 Comments
Director Seeman, KANIMOZHI, Jagat Casper Demolish Santhome church and build Mylapore Kapaleeshwarar Temple at its original Place.
KANIMOZHI You are Using Tamil Mayyam – Santhome church firm for your Political Raise. Get us back Temple at its original PLACE.
Demolish This and build
Yesterday M.Deivanayagam with his Paid assistants made aComedy Fasting show near Kapaleeshwarar temple and Seeman addressed that comedy show- Photo below
Dr. Deivanayagam’ Tamil research claims over Tirukural have been said meaningless by other Christian Scholars.
Deivanayagam is firm that The Present Santhome Bascilca was the Original Place of Mylapore Kapaleeshwarar Temple. Throw out Church and build Temple.
Seeman – you say you are a Pure Tamilan – prove it by demolishing Santhome Basilca.
செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?-vedaprakash எழுதியது
செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன்.
எம். தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]
இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இர்க்கின்ரன என்பதும் தெரிகின்றது.
We all would be with you
K. Venkatraman சொல்வதென்னவென்றால்:
6:24 மு.பகல் இல் மே 4, 2010 | பதில்
The Indian express has definitely colluded with these feauds by publishing this misleading and wrong report.
First it says, “……….during a hunger strike at Kapaleswarar Temple at Mylapore………………”., then it says, “……………….observed a fast inside the Kapaleswarar Temple……………….”.
When enquired with Indian Express, it is leant that one Babu Jayakumar in the editorial section, a rabid Christiam has been responsible for publishing such totally wrong report.
Another irony has been that the so-called hunger strike, fast etc., were conducted at Rajaratnam stadium. So such blunders could be there in the Express is unpardanable.
Of course, the Big Fraud – deivanayagam would use this as authority for invading the Temple.
Earlier one S. viwasnathan, a crypto Christian working in Express (when it was in the Express Estates, Mount Road) used to manipulate and plant news according to the favor of the Christian fundamentalists. Then he moved to “The Hindu”.
In the same way, perhaps, the Christian fundamentalists and fanatics have filled the Express office to carry out their fraudelent activities. Unless, the Express masters get ride of these frauds, genuine readers would stop reading it (of course, now its readership declined considerably).
At that time, a genuine- sincere worker like Sri C. P. Sehadri – known as MASTER – was there and he used to keep some balance among these groups.
After his demise, perhaps, none is there to look into and check such manipulators and frauds.
All readers should complain to the Express for such wrong and fradulent reports and publishing aiding and abetting the Christian fundamentalist, fanatics and frauds.
இதையும் பார்க்கவும்:
http://tamilheritage.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
நமது நிருபர் (author)
4 May 2010 at 10:55 am
கடல் அருகில் இருந்த ஆதி கபாலீசுவரர் கோயிலைத் தங்கள் மத நம்பிக்கையின்படி கிறுத்துவப் போர்த்துக்கீயர்கள் இடித்து, அங்கே சர்ச் கட்டினர். துன்மதியோரைக் கண்டு தூர விலகிய நம் முன்னோர்கள், வேறு ஒரு இடத்திற்குத் தள்ளிச் சென்று தற்போதைய கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டினர். விலகிப் போய் நிற்கும் அந்தக் கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ளும் புகுந்து, அந்தக் கோயிலைப் பற்றியே தவறான கருத்துக்களைப் பரப்ப இந்தக் கூட்டத்தை நடத்தக் கிறுத்துவர்கள் சிலர் ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் வெளியாயின.
கிறுத்துவர்களான திரு. தெய்வநாயகம் அவர்கள் மற்றும் திரு. சைமன் என்ற சீமான் அவர்கள் தலைமையில் இந்துக் கோயில்களைப் பற்றிய தவறான கருத்தைப் பரப்ப இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கிறுத்துவர்கள் நிர்ணயிக்கும் இந்தப் போக்கைக் கண்டிக்க தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சமூக அக்கறை கொண்ட பொதுமக்களும் மைலாப்பூரில் குழும ஆரம்பித்தனர். ஆனால், செய்தித்தாளில் வந்த தகவலுக்கு மாறாக இந்தக் கூட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறையினர் அனுமதியுடன் நடைறுவது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்து சேர்ந்த அன்பர்களுக்குத் தெரிய வந்தது.
இப்படிப்பட்ட ஒரு தவறான ஏற்பாட்டிற்குக் காவல் துறை அனுமதித்தை உடனடியாக எதிர்க்க அன்பர்கள் பலர் முடிவு எடுத்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்னைக் காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றனர். காவல் துறை ஆணையர் இல்லாததால், அவருடைய காரியதரிசையையும், மாநில உளவுத் துறை அதிகாரியையும் சந்தித்தனர்.
இந்து மதம் தொடர்புடைய நிகழ்வுகளில் கிறுத்துவர்கள் அத்துமீறி நடக்கக் காவல் துறை அனுமதி வழங்கியதற்குக் கடுமையான எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். தெய்வநாயகத்தின் மீது கடுமையான ஒரு புகார் மனுவை அளித்துவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை அளித்துள்ளனர். அவர்களுடைய செயலைப் பாராட்டுகிறோம்.
இக்கூட்டத்திற்காக, கொடுமையான வெயிலையும் மதியாது மைலாப்பூருக்கு வந்து சேர்ந்த தமிழ் ஹிந்து வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரின் பங்கேற்பையும் மகிழ்வுடன் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம்.
தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டா ? – மகாகவி பாரதியார்
shaan
3 May 2010 at 4:42 pm
வெறுமனே போராடுவதால் என்ன பலன்? இந்துக்கள் ஒரு வழக்கறிஞர் குழுவை ஏற்படுத்தி இந்த விடயத்தை கோர்ட்டுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும். இதில் தமிழ்ஹிந்து பங்களிக்கும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரபு உண்டு. அதை அரசால் மாற்ற முடியாது. வடக்கே உள்ள கோயில்கள் வேதவழியை பின்பற்றுபவை. தமிழகத்துக் கோயில்கள் ஆகமவழியை பின்பற்றுபவை. மதுரை கோயிலின் கற்பகிருகத்தினுள் சங்கராச்சாரியாரையே உள்ளே விடவில்லை. அவர் ஆதிசைவர் அல்ல என்பதால். பிற கோயில்களில் பிற வரையறைகள் உள்ளன.
சீமான் தெய்வநாயகம் போன்ற கிறித்துவர்கள் தான் இந்துக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரப் போகிறவர்களா? அவர்களுக்கு கோயிலினுள் நுழையும் உரிமை எங்கிருந்து வந்தது? இலங்கையில் செத்த தமிழர்களின் உடல்களை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் இலங்கையில் பல தமிழர் கோயில்கள் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதே, அதை எதிர்த்து போராட வேண்டியது தானே? தமிழகத்தின் பல சர்ச்சுக்களில் தலித்துக்கள் நுழையும் உரிமை கூட இல்லையே, அதை எதிர்த்து தேவநாயகம் போராட வேண்டியது தானே? இந்துக்களின் பொறுமையை சோதிப்பதின் மூலம் இவர்கள் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இவர்களது எண்ணம் நிறைவேறாமல் இருக்க வேண்டுமானால் இந்துக்கள் ஆத்திரப்படாமல் தங்கள் கோபத்தை தேர்தலின் போது காட்டவேண்டும். சாராயமும், கோழிக்கறியும், காசும் கொடுத்து அரியணையில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிடலாம் என்று நினைக்கும் கருணாநிதிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு இந்துவும் கருணாநிதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை தனது கடமையாகவே செய்ய வேண்டும்